Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இவ்வாண்டு 710 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்
தற்போதைய செய்திகள்

இவ்வாண்டு 710 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்

Share:

இவ்வாண்டு தொடக்கம் முதல் நவம்பர் மாதம் வரையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 710 பேர் காணாமல் போயிருப்பதாக புக்கிட் அமான் குழந்தைகள், மகளிர், பாலியல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் துணை இயக்குநர் அசிஸ்தன் கமிஷனர் சித்தி கம்சியா ஹாசன் தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கையில் 634 பேர் மீண்டும் கிடைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்னும் 76 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை.

குழந்தைகள் காணாமல் போவதற்கு 6 முக்கியக் காரணங்களை காவல் துறையின் ஆய்வு கூறுகிறது. பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட வேண்டும் எனும் நோக்கில் சிறுவர்கள் அவ்வாறான முடிவை எடுக்கிறார்கள் என சித்தி கம்சியா ஹாசன் குறிப்பிட்டார்.

இந்த முடிவை எடுக்க, நண்பர்களைப் பின்பற்றுவது, காதலிப்பவரைப் பின்பற்றுவது குடும்பத்தாருடன் தவறான புரிதல் ஏற்படுவது, கல்வியில் நாட்டம் இல்லாமை போன்ற காரணங்கள் கூறப்படுகிறது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்