May 21, 2026
Thisaigal NewsYouTube
இவ்வாண்டு 710 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்
தற்போதைய செய்திகள்

இவ்வாண்டு 710 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்

Share:

இவ்வாண்டு தொடக்கம் முதல் நவம்பர் மாதம் வரையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 710 பேர் காணாமல் போயிருப்பதாக புக்கிட் அமான் குழந்தைகள், மகளிர், பாலியல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் துணை இயக்குநர் அசிஸ்தன் கமிஷனர் சித்தி கம்சியா ஹாசன் தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கையில் 634 பேர் மீண்டும் கிடைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்னும் 76 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை.

குழந்தைகள் காணாமல் போவதற்கு 6 முக்கியக் காரணங்களை காவல் துறையின் ஆய்வு கூறுகிறது. பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட வேண்டும் எனும் நோக்கில் சிறுவர்கள் அவ்வாறான முடிவை எடுக்கிறார்கள் என சித்தி கம்சியா ஹாசன் குறிப்பிட்டார்.

இந்த முடிவை எடுக்க, நண்பர்களைப் பின்பற்றுவது, காதலிப்பவரைப் பின்பற்றுவது குடும்பத்தாருடன் தவறான புரிதல் ஏற்படுவது, கல்வியில் நாட்டம் இல்லாமை போன்ற காரணங்கள் கூறப்படுகிறது.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை