Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சொக்சோ சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

சொக்சோ சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.04-

மலேசியத் தொழிலாளர்களுக்குப் பணி இடத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் 24 மணி நேரமும் பாதுகாப்புச் சலுகை வழங்குவதற்கு சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் கீழ் நடப்புச் சட்டம் திருத்தப்படவிருக்கிறது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

சொக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வகையில் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உத்தேசச் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத்திருத்தம் மிக முக்கியமானதாகும். பணி நேரத்திற்கு அப்பாற்பட்ட நிலையிலும் மலேசியத் தொழிலாளருக்கு பாதுகாப்பு வழங்குவதை இந்தச் சட்டம் உறுதிச் செய்கிறது என்று ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு