Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சொக்சோ சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

சொக்சோ சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.04-

மலேசியத் தொழிலாளர்களுக்குப் பணி இடத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் 24 மணி நேரமும் பாதுகாப்புச் சலுகை வழங்குவதற்கு சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் கீழ் நடப்புச் சட்டம் திருத்தப்படவிருக்கிறது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

சொக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வகையில் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உத்தேசச் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத்திருத்தம் மிக முக்கியமானதாகும். பணி நேரத்திற்கு அப்பாற்பட்ட நிலையிலும் மலேசியத் தொழிலாளருக்கு பாதுகாப்பு வழங்குவதை இந்தச் சட்டம் உறுதிச் செய்கிறது என்று ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து