May 18, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்
தற்போதைய செய்திகள்

நஜீப் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்

Share:

கோலாலம்பூர், ஜூன்.20-

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட சட்டவிரோதப் பண மாற்றம் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று விடுவித்த போதிலும், அவர் காஜாங் சிறைச்சாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

ஏற்கனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நஜீப், அந்தத் தண்டனையை நிறைவேற்றியாக வேண்டும். அதுமட்டுமின்றி எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடு தொடர்புடைய 7 குற்றச்சாட்டுகள் மீதான வழக்கையும் அவர் எதிர்கொண்டுள்ளார்.

இவையனைத்தையும் நஜீப் தொடர்ந்து எதிர்கொள்ளும் வகையில் காஜாங் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் டான் ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா இன்று விளக்கம் அளித்தார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை