Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு உதவித் தொகையாக அரைமாத சம்பளம்

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.05-

வரும் ஹரிராயா பெருநாளை முன்னிட்டு பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு அரைமாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று மாநில அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இந்த உதவித் தொகை இம்மாதம் 19 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று பினாங்கு முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பினாங்கு மாநிலத்தில் 7 ஆயிரத்து 66 அரசு ஊழியர்களுக்கு இதன் வழி 78 லட்சத்து பத்தாயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு