Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சம்மன்களுக்கு 50 விழுக்காடு வரையில் கழிவு
தற்போதைய செய்திகள்

சம்மன்களுக்கு 50 விழுக்காடு வரையில் கழிவு

Share:

வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தாப்பா கார்னிவல் ஸ்தேடியம் ஷா அலாம் மில் நடைபெறவிருக்கும் கார்னிவால் மற்றும் கயுஹன் மெர்டெக்கா பெருவிழாவை முன்னிட்டு சிலாங்ர் மாநில போலீசார், சம்மன்களுக்கு 50 விழுக்காடு வரையில் கட்டண கழிவை வழங்குவதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

சம்மன்களுக்கான இந்த கட்டண கழிவு, நாடு முழுவதும் ஆண்டு வரையின்றி வழங்கப்படுவதாக உசேன் உமர் கான் குறிப்பிட்டார். நீதிமன்றத்திற்கு உட்பட்ட சம்மன்கள் மற்றும் கட்டண கழிவிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள சம்மன்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு