வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தாப்பா கார்னிவல் ஸ்தேடியம் ஷா அலாம் மில் நடைபெறவிருக்கும் கார்னிவால் மற்றும் கயுஹன் மெர்டெக்கா பெருவிழாவை முன்னிட்டு சிலாங்ர் மாநில போலீசார், சம்மன்களுக்கு 50 விழுக்காடு வரையில் கட்டண கழிவை வழங்குவதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.
சம்மன்களுக்கான இந்த கட்டண கழிவு, நாடு முழுவதும் ஆண்டு வரையின்றி வழங்கப்படுவதாக உசேன் உமர் கான் குறிப்பிட்டார். நீதிமன்றத்திற்கு உட்பட்ட சம்மன்கள் மற்றும் கட்டண கழிவிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள சம்மன்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


