பள்ளி மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் உட்பட எந்தவொரு தரப்பினரும் ஈடுபடுவதற்குத் தடையேதும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் அறிவித்துள்ளார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடுயின்றி அனைவரும் பள்ளியின் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுப்படவும், பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதேபோன்று அரசாங்க சார்ப்பற்ற அமைப்புகளும் பள்ளி சம்பந்தப்பட்ட திட்டங்களில் பங்கேற்பதற்குத் தடை ஏதும் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


