பள்ளி மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் உட்பட எந்தவொரு தரப்பினரும் ஈடுபடுவதற்குத் தடையேதும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் அறிவித்துள்ளார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடுயின்றி அனைவரும் பள்ளியின் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுப்படவும், பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதேபோன்று அரசாங்க சார்ப்பற்ற அமைப்புகளும் பள்ளி சம்பந்தப்பட்ட திட்டங்களில் பங்கேற்பதற்குத் தடை ஏதும் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


