பள்ளி மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் உட்பட எந்தவொரு தரப்பினரும் ஈடுபடுவதற்குத் தடையேதும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் அறிவித்துள்ளார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடுயின்றி அனைவரும் பள்ளியின் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுப்படவும், பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதேபோன்று அரசாங்க சார்ப்பற்ற அமைப்புகளும் பள்ளி சம்பந்தப்பட்ட திட்டங்களில் பங்கேற்பதற்குத் தடை ஏதும் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


