Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய செய்திகள்

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்

Share:

நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அம்னோவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டதாக கூறப்படுவது குறித்து அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கை கிடைத்தப்பின்னர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் மலாக்கா, ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஜைலானி காமிஸ் கலந்து கொண்டது அம்னோ வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு