நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அம்னோவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டதாக கூறப்படுவது குறித்து அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை கிடைத்தப்பின்னர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் மலாக்கா, ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஜைலானி காமிஸ் கலந்து கொண்டது அம்னோ வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


