பள்ளி மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு செய்துள்ள பரிந்துரைக்கு தேசிய பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. நாட்டில் மீண்டும் கோவிட் 19 தொற்றுக்கு ஆளாகி வருவோரின் எண்ணிக்கைக கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வரும் நிலையிலா ஆர்க்டரஸ் எனும் புதிய தொற்று நாட்டை உலுக்கி வருகிறது.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு பரிந்துரைத்து இருப்பது ஒரு சரியான நடவடிக்கையாகும் என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அலி ஹசான் தெரிவித்துள்ளார்.

Related News

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்


