பள்ளி மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு செய்துள்ள பரிந்துரைக்கு தேசிய பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. நாட்டில் மீண்டும் கோவிட் 19 தொற்றுக்கு ஆளாகி வருவோரின் எண்ணிக்கைக கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வரும் நிலையிலா ஆர்க்டரஸ் எனும் புதிய தொற்று நாட்டை உலுக்கி வருகிறது.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு பரிந்துரைத்து இருப்பது ஒரு சரியான நடவடிக்கையாகும் என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அலி ஹசான் தெரிவித்துள்ளார்.

Related News

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு


