May 18, 2026
Thisaigal NewsYouTube
கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலக வேண்டும்
தற்போதைய செய்திகள்

கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலக வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.25-

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியைப் போல், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிரான போலீஸ் புகார் விசாரிக்கப்படும் வரை, அவர் எந்தவொரு மேல்முறையீடு தொடர்புடைய விண்ணப்பங்களையும் விசாரிக்கக்கூடாது. மாறாக, விசாரணை முடியும் வரை அவர் விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த நீதிபதியின் நன்னடத்தை தொடர்பில் அளிக்கப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து செக்ரதரியட் எனப்படும் நீதி பரிபாலன அரண் காப்பு அமைப்பு, இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

நீதி பரிபாலனத் துறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை அந்த நீதிபதி மதிக்கத் தவறிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை