பணி ஓய்வுப்பெறும் வயது வரம்பை அரசாங்கம் 60 வயதிலிருந்து 65 ஆக உயர்த்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியில் உண்மையில்லை. ஒரு பேராசிரியரை மேற்கோள்காட்டி கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிட்டப்பட்ட ஒரு கட்டுரையை அடிப்படையாக கொண்டு அண்மையில் வெளியிடப்பட்ட அந்த செய்தியில் துளியளவும் அடிப்படையில்லை என்று மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணி ஓய்வுப்பெறும் வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து அந்த பேராசிரியர் தனது கருத்தை தெரிவித்துள்ளாரே தவிர அது அரசாங்கத்தின் முடிவு அல்ல என்பதையும் அந்த ஆணையம் விளக்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி


