Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பணி ஓய்வுப்பெறும் வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளதா?
தற்போதைய செய்திகள்

பணி ஓய்வுப்பெறும் வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளதா?

Share:

பணி ஓய்வுப்பெறும் வயது வரம்பை அரசாங்கம் 60 வயதிலிருந்து 65 ஆக உயர்த்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியில் உண்மையில்லை. ஒரு பேராசிரியரை மேற்கோள்காட்டி கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிட்டப்பட்ட ஒரு கட்டுரையை அடிப்படையாக கொண்டு அண்மையில் வெளியிடப்பட்ட அந்த செய்தியில் துளியளவும் அடிப்படையில்லை என்று மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பணி ஓய்வுப்பெறும் வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து அந்த பேராசிரியர் தனது கருத்தை தெரிவித்துள்ளாரே தவிர அது அரசாங்கத்தின் முடிவு அல்ல என்பதையும் அந்த ஆணையம் விளக்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு