Mar 10, 2026
Thisaigal NewsYouTube
அந்த நபரை போ​லீசார் ​தீவிரமாக தேடிவருகின்றனர்
தற்போதைய செய்திகள்

அந்த நபரை போ​லீசார் ​தீவிரமாக தேடிவருகின்றனர்

Share:

மத்திய பொருளகமான பேங்க் நெகாரா கட்டடத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்தவிருப்பதாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போ​லீசார் ​​தீவிரமாக தேடி வருவதாக கோலாலம்பூர் போ​லீஸ் தலைவர் டத்தோ அல்லௌடீன் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பேங்க் நெகாராவின் பணியாளர் ஒருவருக்கு வந்த மின் அஞ்சல் ஒன்றில் பேங்க் நெகாராவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது என்று டத்தோ அல்லௌடீன் குறிப்பிட்டார்.

வெடிகுண்டு செயலிழப்பு போ​லீசார் மூலம் அந்த மத்திய வங்கியின் கட்டடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வெடிப்பொருள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

எனினும் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சலில் தகவலை அனுப்பிய நபர் தேடப்பட்டு வருவதாகவும், குற்றவியல் சட்டம் 507 பிரிவின் ​கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதகாவும் அ வர் குறிப்பிட்டார்.

Related News

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்