Mar 12, 2026
Thisaigal NewsYouTube
10 மாதக் குழந்தை உட்பட இருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

10 மாதக் குழந்தை உட்பட இருவர் மரணம்

Share:

கார் ஒன்று த்ரெலர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை, 1.15 மணியளவில், ரொம்பின், குவாந்தான் ஜொஹோர் பாஹ்ரு செல்லும் சாலையின் 145 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 30 வயதுடைய அசிருள் அசீம் மாஸ்ரி மற்றும் 10 மாத ஆண் குழந்தையான முகமட் அட்வா ஆகிய இருவரும் மாண்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் துணை சுபெரிடென்டன் முகமாட் அசாஹரி முக்தார் தெரிவித்தார்.

பெரோடுவா மைவி ரக காரில் ஜோகூர் பாருவில் இருந்து குவாந்தனை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த த்ரெலர் லோரியை மோதி விபத்துக்குள்ளானதில் அவ்விருவரும் மாண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமட் அசாஹரி குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!