Mar 23, 2026
Thisaigal NewsYouTube
கார் இடுகாட்டில் பாய்ந்தது
தற்போதைய செய்திகள்

கார் இடுகாட்டில் பாய்ந்தது

Share:

வாகனமோட்டி ஒருவர் திடீரென்று வலிப்பு நோய்க்கு ஆளானதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள இடுகாட்டிற்குள் பாய்ந்தது.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் பினாங்கு, கெபாலா பாதாஸ், ஜாலான் கெடா-வில் நிகழ்ந்தது.

இதில் 37 வயதுடைய கார் ஓட்டுநர், விலா எழும்புப் பகுதியில் பலத்த அடியுடன் உயிர் தப்பியுள்ளார் என்று செபெராங் பெராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் சூல்கிஃப்லி சுலைமான் தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு