Mar 11, 2026
Thisaigal NewsYouTube
திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்
தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்

Share:

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மலேசியப் பெண் தனது பயணப் பெட்டியில் 2 இராட்ஷச அணில்கள் வைத்திருந்ததைத் தொடர்ந்து அவர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி நிகழ்ந்தது. அந்த அணில்கள் 1962 ஆம் ஆண்டு இந்தியா சுங்கத் துறை சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

சம்பந்தப்பட்ட மலேசியப் பெண் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து