Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார்
தற்போதைய செய்திகள்

பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார்

Share:

டிச. 30-

கெடா, லாங்காவி தீவில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், உயிர்ப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு சுருக்கமான பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

லங்காவி தீவில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் பல்கலைக்கழகக் கிளை உட்பட பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார். அந்த பதிவின்படி, அன்வார் LADA எனப்படும் லாங்காவி மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார், இதில் மாவட்ட அதிகாரியும் லாங்காவி மாவட்ட காவல் துறைத் தலைவரும் கலந்து கொண்டனர்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’