Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார்
தற்போதைய செய்திகள்

பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார்

Share:

டிச. 30-

கெடா, லாங்காவி தீவில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், உயிர்ப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு சுருக்கமான பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

லங்காவி தீவில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் பல்கலைக்கழகக் கிளை உட்பட பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார். அந்த பதிவின்படி, அன்வார் LADA எனப்படும் லாங்காவி மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார், இதில் மாவட்ட அதிகாரியும் லாங்காவி மாவட்ட காவல் துறைத் தலைவரும் கலந்து கொண்டனர்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்