May 27, 2026
Thisaigal NewsYouTube
பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார்
தற்போதைய செய்திகள்

பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார்

Share:

டிச. 30-

கெடா, லாங்காவி தீவில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், உயிர்ப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு சுருக்கமான பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

லங்காவி தீவில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் பல்கலைக்கழகக் கிளை உட்பட பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார். அந்த பதிவின்படி, அன்வார் LADA எனப்படும் லாங்காவி மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார், இதில் மாவட்ட அதிகாரியும் லாங்காவி மாவட்ட காவல் துறைத் தலைவரும் கலந்து கொண்டனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு