Aug 6, 2026
Thisaigal NewsYouTube
முற்போக்கான சம்பளக் கொள்கை,  ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படலாம்
தற்போதைய செய்திகள்

முற்போக்கான சம்பளக் கொள்கை, ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படலாம்

Share:

மலேசியர்களின் சம்பள முறையில் மாபெரும் சீரமைப்பை ஏற்படுத்த வல்ல, முற்போக்கான சம்பள கொள்கை, அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் அமல்படுத்தப்படலாம் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

முற்போக்கான சம்பள முறையை இலக்காக கொண்டு தேவையான உள்ளீடுகள், வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

இதற்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடிக் காட்டிவிட்டதால் இனி இதனை பட்ஜெட்டில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ரஃபிஸி ரம்லி விளக்கினார்.

உற்பத்தித் திறனை அடிப்படையாக கொண்டு சில கவர்ச்சிகரமான அனுகூலங்களுடன் முற்போக்கான சம்பள முறை அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பிரதமர் கோடி காட்டிருப்பது தொடர்பில் கருத்து கேட்டபோது ரஃபிஸி ரம்லி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது