Jul 3, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்ஸ் அதிபருடன் பிரதமர் உரையாடல்
தற்போதைய செய்திகள்

பிலிப்பைன்ஸ் அதிபருடன் பிரதமர் உரையாடல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினன் மார்கோஸ் ஜுனியருடன் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

பிராந்தியப் பாதுகாப்பு, மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் நடப்பு அரசியல் சவால்களை எதிர்கொள்ள ஆசியானின் ஒற்றுமையை வலுப்படுத்துவது குறித்து ஃபெர்டினன் மார்கோஸ் ஜுனியருடன் அன்வார் விவாதித்துள்ளார்.

ஆசியானின் கீழ் மலேசியாவிற்கும் பிலிப்பைன்சுக்கும் இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஃபெர்டினன் மார்கோஸ் ஜுனியருடன் தாம் விவாதித்ததாக அன்வார் தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்