Jun 6, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத் தடுப்பு குளங்கள் அருகே மேம்பாட்டு அனுமதி - முந்தைய அரசாங்கத்தை சாடிய ஹன்னா இயோ
தற்போதைய செய்திகள்

வெள்ளத் தடுப்பு குளங்கள் அருகே மேம்பாட்டு அனுமதி - முந்தைய அரசாங்கத்தை சாடிய ஹன்னா இயோ

Share:

வெள்ளப் தடுப்புக் குளங்கள் அமைந்த பகுதிகளில் மேம்பாட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய முந்தைய அரசின் முடிவு “முட்டாள்தனமானது” என்று கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ சாடியுள்ளார்.

அது போன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கோலாலம்பூரில் வெள்ளத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட பகுதிகளில், 70 விழுக்காடு இழக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பேரிடர்களை சமாளிக்க தேவையான மாற்று பாதுகாப்பு நிலப்பரப்புகள் தற்போது போதுமான அளவில் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனிடையே, இந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டது தொடர்பான விசாரணையில், ஊழலுக்கான ஆதாரங்கள் இல்லையென எஸ் பி ஆர் எம் அறிவித்துள்ளது குறித்து, அவர்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

வெள்ளத் தடுப்பு குளங்கள் அருகே மேம்பாட்டு அனுமதி - முந்தை... | Thisaigal News