Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

18 ஊடக நிறுவனங்களின் டிக் டாக் கணக்குகள் முடக்கம்

Share:

கோலாலம்பூர், பிப்.24-

பலதரப்பட்ட ஊடக நிறுவனங்களின் 18 TIK TOK கணக்குகளை தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, நிரந்தரமாக முடக்கியுள்ளது.

அண்மையில் சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள ஒரு பள்ளி வாசலில் ஆடவர் ஒருவர், சிறுமியொருவரை தூக்கிச் சென்று மானபங்கம் செய்யும் காட்சி தொடர்பான காணொளி தொடர்பில் அந்த ஊடகங்களின் டிக் டாக் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.

அந்த காணொளியில், AI தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்ட காட்சியை , அந்த ஊடகங்கள் உபயோகித்ததன் காரணமாக அவற்றின் டிக் டாக் கணக்குகள் MCMC- யினால் முடக்கப்பட்டுள்ளதாக ஃபாமி விளக்கினார்.

Related News

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது

மே மாதம் வரை கனமழை மற்றும் பலத்த காற்று: வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு நிம்மதி

மே மாதம் வரை கனமழை மற்றும் பலத்த காற்று: வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு நிம்மதி