கடந்த வியாழக்கிழமை , எல்மினாவில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தின் பூர்வாங்க விசாரணை அறிக்கை , சம்பவம் நிகழ்ந்த தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் தயாராகிவிடும் என்று போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமான விபத்துகள் தொடர்பாக அனேக்ஸ்13 – விமான விபத்து மற்றும் ICAO இணைப்பு -13 ஆகிய அமைப்புகளின் தொழில்நுட்ப விசாரணையின் முடிவை அடிப்படையாக கொண்டு இது தெரியவந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


