கடந்த வியாழக்கிழமை , எல்மினாவில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தின் பூர்வாங்க விசாரணை அறிக்கை , சம்பவம் நிகழ்ந்த தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் தயாராகிவிடும் என்று போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமான விபத்துகள் தொடர்பாக அனேக்ஸ்13 – விமான விபத்து மற்றும் ICAO இணைப்பு -13 ஆகிய அமைப்புகளின் தொழில்நுட்ப விசாரணையின் முடிவை அடிப்படையாக கொண்டு இது தெரியவந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


