கடந்த வியாழக்கிழமை , எல்மினாவில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தின் பூர்வாங்க விசாரணை அறிக்கை , சம்பவம் நிகழ்ந்த தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் தயாராகிவிடும் என்று போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமான விபத்துகள் தொடர்பாக அனேக்ஸ்13 – விமான விபத்து மற்றும் ICAO இணைப்பு -13 ஆகிய அமைப்புகளின் தொழில்நுட்ப விசாரணையின் முடிவை அடிப்படையாக கொண்டு இது தெரியவந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


