Mar 28, 2026
Thisaigal NewsYouTube
Global Ikhwan நிறுவனத்துடன் தொடர்புடைய மூன்று உதவி போதனையாளர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

Global Ikhwan நிறுவனத்துடன் தொடர்புடைய மூன்று உதவி போதனையாளர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

செரம்பன், செப்டம்பர் 19-

ஆதரவற்ற சமூக நல இல்லங்களிலிருந்து சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் Global Ikhwan நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் மூன்று நபர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான்,குவாலா பிலாஹ் - வைச் சேர்ந்த அந்த மூவரும் இன்று சிரம்பான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கோலப்பிலாவில் உள்ள ஒரு சமயப்பள்ளியில் கடந்த 2022 க்கும் 2023 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஐந்து சிறார்களை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த மூன்று உதவி போதனையாளர்களுக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

21 வயதுமுஹம்மது ஹபிப் நோ முகமது ஜைரி, 20 வயது முஹம்மது குனைஸ் ஃபாத்தி காபில் மற்றும் 22 வயது அஹ்னாத் நட்ஸ்ஃபுல் இஷாம் அஜிசன் ஆகிய மூன்று இளைஞர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது..

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகைசெய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்..

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை