Jun 15, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்தான கட்டத்தில் ஆண்களின் பிரச்னை
தற்போதைய செய்திகள்

ஆபத்தான கட்டத்தில் ஆண்களின் பிரச்னை

Share:

மலேசியாவில், ஆண்களின் மலட்டு தன்மை தொடர்பான பிரச்னைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று மேலவையில் தெரிவிக்கப்பட்டது.

ஆண்கள் தொடர்பாக தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், 60 விழுக்காடு முடிவின் படி அதிகமான ஆண்கள் மலட்டுத் தன்மைp பிரச்னையை எதிர்நோக்கியிருப்பதாக மகளீர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் ஐமான் அதிரா சாபு தெரிவித்தார்.

இதன் காரணமாக, திருமணமான பல தம்பதியர், குழந்தை பாக்கியமின்றி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆண்களின், மலட்டுத் தன்மை பிரச்னை தீர்க்கப்பட்டு, அவர்களின் இல்லற வாழ்வு சிறக்க ஆண்களுக்கான நல்வாழ்வு கிளினிக்குகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக ஐமான் அதிரா விளக்கினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்