May 26, 2026
Thisaigal NewsYouTube
துயர் துடைப்பு மையம் இன்று காலை 10 மணிக்கு மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

துயர் துடைப்பு மையம் இன்று காலை 10 மணிக்கு மூடப்பட்டது

Share:

பத்தாங் பாடாங் நவ. 17-

பத்தாங் பாடாங் மாவட்டத்தில் சுங்காய் அருகே உள்ள Kg Klah Baru பல்நோக்கு மண்டபத்தில் செயல்பட்டு வந்த தற்காலித் துயர் துடைப்பு மையம் இன்று காலை 10 மணிக்கு மூடப்பட்டது.

பத்தாங் பாடாங் மாவட்ட பேரிடர் மேலாண்மைத் தலைவர் Ahmad Redhauddin Ahmad Shokori , தெரிவிக்கயில், வெள்ளம் குறைந்த பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.

தற்போது, வெள்ளப் பேரிடர் சீரடைந்து பாதுகாப்பான நிலைமையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Related News

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது