Mar 21, 2026
Thisaigal NewsYouTube
52 அந்நிய நாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

52 அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

ஜோகூர்,இஸ்கந்தர் புத்ரி -யில் உள்ள ரொட்டி தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் அலுமினியம் உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றில் மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 52 அந்நிய நாட்டவர்களும், உள்ளூர் பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளர்.

நேற்று காலை 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் 76 அந்நியப் பிரஜைகள் மற்றும் உள்ளூர் பிரஜைகளிடம் சோதனை நடத்தப்பட்டதாக ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறையின் இடைக்கால இயக்குநர் முகமது பைசல் ஷம்சுதீன் தெரிவித்தார்.

வேலை பெர்மிட்யின்றி வேலை செய்ததற்காக 52 அந்நியப் பிரஜைகளும், அவர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக இரண்டு உள்ளூர் பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து