Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட 8 நபர்கள்
தற்போதைய செய்திகள்

பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட 8 நபர்கள்

Share:

கோலாலம்பூர், ஜாலான் ராஜா சூலன் - வில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று இரவு 10:07 மணியளவில் கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து, 26 முதல் 46 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் டெல்ஹாம் யஹாயா தெரிவித்தார்.

அந்நபர்கள் குற்றவியல் சட்டம் 148 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக நூர் டெல்ஹாம் கூறினார்.

பொதுமக்களை சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு நூர் டெல்ஹாம் கேட்டு கொண்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை