Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட 8 நபர்கள்
தற்போதைய செய்திகள்

பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட 8 நபர்கள்

Share:

கோலாலம்பூர், ஜாலான் ராஜா சூலன் - வில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று இரவு 10:07 மணியளவில் கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து, 26 முதல் 46 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் டெல்ஹாம் யஹாயா தெரிவித்தார்.

அந்நபர்கள் குற்றவியல் சட்டம் 148 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக நூர் டெல்ஹாம் கூறினார்.

பொதுமக்களை சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு நூர் டெல்ஹாம் கேட்டு கொண்டார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து