Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி வளாகங்களில் மதுபானம் கூடாது
தற்போதைய செய்திகள்

பள்ளி வளாகங்களில் மதுபானம் கூடாது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.23-

பள்ளி வளாகங்களில் நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் மதுபான உபசரிப்பு நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொண்டார்.

பள்ளி நேர முடிவடைந்து அல்லது விடுமுறை நாட்களில் நடைபெறும் பள்ளிக்கான நிதி திரட்டும் நிகழ்வுகளில் மதுபான உபசரிப்பு ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அது பள்ளி வளாகத்தில் மட்டுமின்றி, பள்ளி மண்டபத்திலும் இதனை அனுமதிக்க முடியாது என்று பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக பள்ளி விதிமுறைகளைச் சரி பார்க்கும்படி அவர் கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டார்.

எனினும் அது தனியார் பள்ளிகளாக இருக்கும் பட்சத்தில் அதனைச் சரி பார்ப்பதில் அல்லது உத்தரவு விடுவதில் சிக்கல் இருப்பதையும் டத்தோ ஶ்ரீ அன்வார் ஒப்புக் கொண்டார்.

Related News

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு