Dec 5, 2025
Thisaigal NewsYouTube
நீதித்துறை நியமன ஆணையக் கூட்ட அறிக்கை கசிவு: காவல்துறை தீவிர விசாரணை!
தற்போதைய செய்திகள்

நீதித்துறை நியமன ஆணையக் கூட்ட அறிக்கை கசிவு: காவல்துறை தீவிர விசாரணை!

Share:

கோலாலம்பூர், ஜூலை.13-

நீதித்துறை நியமன ஆணையக் கூட்ட அறிக்கை கசிந்து சமூக வலைத்தளங்களில் பரவியது தொடர்பாக மலேசிய காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

உள்நாட்டுத் தகவல்கள், சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு கவனம் செலுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டம் 1972, தண்டனைச் சட்டம், தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையச் சட்டம் 1998 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் அல்லது தகவல்களை வெளியிடுவதற்கு எதிராக அவர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்