Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை
தற்போதைய செய்திகள்

அந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.10-

கடந்த ஏப்ரல் முதல் தேதி, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் மரணம் நிகழ்ந்து இருப்பதாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

மரணம் தொடர்பிலான அந்த தகவல் குறித்து மாவட்ட சுகாதார மையம் புகார் ஒன்றை அளித்து இருப்பதாக ஹுசேன் ஓமார் குறிப்பிட்டார்.

அடிப்படையற்ற ஒரு குற்றச்சாட்டு பகிரப்பட்டு வருவதன் விளைவாக இது குறித்து குற்றவியல் சட்டம் 500 மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஹுசேன் ஓமார் தெரிவித்தார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

அந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை | Thisaigal News