Feb 1, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகக் கண்காணிப்பு: காவற்படையினர் தீவிர ஆய்வு
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகக் கண்காணிப்பு: காவற்படையினர் தீவிர ஆய்வு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.01-

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இனம், மதம், தூண்டுதல் தொடர்பான கருத்துகளை அரச மலேசியக் காவற்படை தீவிரமாக ஆராய்ந்து வருவதோடு, சட்டப்படி படிப்படியான நடவடிக்கைகளை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது. சமூக ஊடகங்களின் வெளிப்படைத்தன்மையால் மக்கள் எல்லை மீறிய கருத்துகளைப் பதிவிடுவதால், இத்தகைய விவகாரங்களைக் கண்காணிப்பது தொடர்ச்சியான ஒரு சவாலாக இருப்பதாகத் தேசியக் காவற்படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சில நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்து, சிறந்த சட்ட அணுகுமுறையைத் தீர்மானிப்பதற்காகப் சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சட்ட வரம்புகளை மீறி கருத்துகளைப் பதிவிடுபவர்களுக்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஊடகவியலாளர் - சீன நாளிதழ் மீதான விசாரணை: கோப்புகள் விரைவில் சட்ட அலுவலகத்திற்குப் பரிந்துரை

ஊடகவியலாளர் - சீன நாளிதழ் மீதான விசாரணை: கோப்புகள் விரைவில் சட்ட அலுவலகத்திற்குப் பரிந்துரை

எல்லைப் பகுதி எரிபொருள் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: முறைகேடுகளைத் தடுக்க புதிய முயற்சி

எல்லைப் பகுதி எரிபொருள் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: முறைகேடுகளைத் தடுக்க புதிய முயற்சி

பொதுச் சேவைகளை மேம்படுத்துவதே அரசின் முன்னுரிமை - பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதி

பொதுச் சேவைகளை மேம்படுத்துவதே அரசின் முன்னுரிமை - பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதி

பத்துமலைத் திருத்தலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன: ஐஜிபி கூறுகிறார்

பத்துமலைத் திருத்தலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன: ஐஜிபி கூறுகிறார்

பினாங்கு கடலில் அதிரடி: 512 மில்லியன் ரிங்கிட் கச்சா எண்ணெய் கடத்தல் முறியடிப்பு

பினாங்கு கடலில் அதிரடி: 512 மில்லியன் ரிங்கிட் கச்சா எண்ணெய் கடத்தல் முறியடிப்பு

Zakat நிதியில் நிலம் வாங்கியதில் ஊழல்? பினாங்கு அரசு அதிகாரி மீது எஸ்பிஆர்எம் விசாரணை - முழு ஒத்துழைப்பு தருவோம் என முதல்வர் உறுதி!

Zakat நிதியில் நிலம் வாங்கியதில் ஊழல்? பினாங்கு அரசு அதிகாரி மீது எஸ்பிஆர்எம் விசாரணை - முழு ஒத்துழைப்பு தருவோம் என முதல்வர் உறுதி!