Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு அமைச்சர்களுக்கு உண்டு
தற்போதைய செய்திகள்

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு அமைச்சர்களுக்கு உண்டு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.31-

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு, அமைச்சர்களுக்கு உண்டு என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

அதே வேளையி. அமைச்சர்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு பதிலும் விவேகத்துடனும், திறந்த கொள்கையின் அடிப்படையிலும் வழங்கப்பட வேண்டும் என்று டத்தோ ஃபாமி வலியுறுத்தினார்.

தகவல்கள் துல்லியமாக தெரிவிக்கப்படுவதையும், குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருப்பதையும் உறுதிச் செய்யவும் அரசாங்கத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையிலான தொடர்பு பரஸ்பர மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஊடகவியலாளர்கள் தாங்கள் சார்ந்த பொறுப்புக்கு ஏற்ப கேள்வி கேட்கும் உரிமையைப் பெற்றுள்ளளனர். அதற்கு உரிய பதிலை அமைச்சர்கள், விவேகத்துடன் வழங்க வேண்டும். அது நம்முடைய கடமையாகும் என்று டத்தோ ஃபாமி வலியுறுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை