தமது இரு சிறுநீரங்களையும் விற்கப்போவதாகவும், ஆர்வமுள்ளவர்கள் அவற்றை வாங்கிக்கொள்ளலாம் என்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டிக் டாக் பயனர் ஒருவர், தமது செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
தமது இரு சிறுநீரகங்களையும் விற்கப் போகும் திட்டம் ஏதுவும் தமக்கு இல்லை என்று டேடி கெசி என்ற பெயரில் அந்த அறிவிப்பைச் செய்த ஆடவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தாம் எதிர்நோக்கியுள்ள கடன் பிரச்னையைத் தீர்ப்பதற்காக அவசரப்பட்டு எடுத்த முடிவின் விளைவாக அதனை டிக் டாக் கில் பதிவேற்றம் செய்து விட்டதாகவும், சிறு நீரகங்களை விற்ற பின்னர் வாழ்க்கையில் அடுத்த நடக்கக்கூடிய துயரங்களை தாம் தெளிவாக புரிந்து கொண்டதால் தமது கூற்றில் உண்மையில்லை என்று அந்த இளைஞர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


