Mar 27, 2026
Thisaigal NewsYouTube
இசிஆர்எல் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படலாம்
தற்போதைய செய்திகள்

இசிஆர்எல் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படலாம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.23-

அடுத்த ஆண்டு கிளந்தான், தும்பாட்டிற்கும், சிலாங்கூர், கோலக் கிள்ளானுக்கும் இடையில் இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கரை விரைவு ரயில் சேவை தொடங்கவிருக்கும் வேளையில் ரயில் இருப்புப்பாதை அருகில் பாயும் கேபள் கம்பிகள் திருட்டுச் சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ரயில் இருப்புப்பாதைகள் அருகில் பாயும் கேபள்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்குமானால், ரயில் சேவைகள் குறிப்பாக காடுகள், மலைகள், நதிகள் என கடக்கும் இசிஆர்எல் ரயில் சேவைகள் வெகுவாக பாதிக்கும் என்று மலேசியா ரேயில் லின்க் சென்டிரியான் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை