May 18, 2026
Thisaigal NewsYouTube
இசிஆர்எல் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படலாம்
தற்போதைய செய்திகள்

இசிஆர்எல் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படலாம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.23-

அடுத்த ஆண்டு கிளந்தான், தும்பாட்டிற்கும், சிலாங்கூர், கோலக் கிள்ளானுக்கும் இடையில் இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கரை விரைவு ரயில் சேவை தொடங்கவிருக்கும் வேளையில் ரயில் இருப்புப்பாதை அருகில் பாயும் கேபள் கம்பிகள் திருட்டுச் சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ரயில் இருப்புப்பாதைகள் அருகில் பாயும் கேபள்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்குமானால், ரயில் சேவைகள் குறிப்பாக காடுகள், மலைகள், நதிகள் என கடக்கும் இசிஆர்எல் ரயில் சேவைகள் வெகுவாக பாதிக்கும் என்று மலேசியா ரேயில் லின்க் சென்டிரியான் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை