Mar 15, 2026
Thisaigal NewsYouTube
துபாய் நகர்வு, எதிர்க்கட்சியினருக்கு எதுவும் தெரியாது
தற்போதைய செய்திகள்

துபாய் நகர்வு, எதிர்க்கட்சியினருக்கு எதுவும் தெரியாது

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசங்கத்தை கவிழ்ப்பதற்கு முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் துபாய் நகர்வு குறித்து எதிர்க்கட்சியினருக்கு எதுவும் தெரியாது என்று பெரிக்காத்தன் நேஷனல் பொதுச் செயலாளர் Datuk Seri Hamza Zainiddin தெரிவித்துள்ளார்.


துபாய் நகர்வு, குறிப்பிட்ட தரப்பினரால் வேண்டுமேன்றே உருவாக்கப்பட்ட கட்டுக்கதையாகும். இப்படியொரு தகவலை பகிர்வதால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான ஹம்சா ஸைனுதீன் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியினருக்கு போதிய ஆதரவு இல்லை என்று யார் பதில் அளித்தது, இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும்படி யார் முதலில் கேட்டுக்கொண்டது என்று ஹம்ஸா ஜைனுதீன் வினவினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்