Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சிறுவன் சித்ரவதை / தந்தை, வளர்ப்பு தாாயர் கைது
தற்போதைய செய்திகள்

சிறுவன் சித்ரவதை / தந்தை, வளர்ப்பு தாாயர் கைது

Share:

ஈப்போ , அக்டோபர் 12-

ஆறு வயது சிறுவன் ஒருவன் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த சிறுவனின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேரா,பாகன் செராய் -யில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் போலீசார் புகார் ஒன்றை பெற்றதாக கெரியன் மாவட்ட போலீஸ் தலைவர் ஜூனா யூசோஃப் தெரிவித்தார்.

போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் பாகன் செராய், கலும்பாங் தோட்டத்தில் ஒரு வீட்டில் அந்த சிறுவனின் 47 வயது தந்தையும், 33 வயது வளர்ப்புத் தாயாரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

உடல் முழுக்க ரணமாக காணப்பட்ட நிலையில் அந்த சிறுவனை சித்ரவதை செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பொருட்களையும், கேதும் போதைப்பொருளையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு