May 25, 2026
Thisaigal NewsYouTube
சிறுவன் சித்ரவதை / தந்தை, வளர்ப்பு தாாயர் கைது
தற்போதைய செய்திகள்

சிறுவன் சித்ரவதை / தந்தை, வளர்ப்பு தாாயர் கைது

Share:

ஈப்போ , அக்டோபர் 12-

ஆறு வயது சிறுவன் ஒருவன் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த சிறுவனின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேரா,பாகன் செராய் -யில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் போலீசார் புகார் ஒன்றை பெற்றதாக கெரியன் மாவட்ட போலீஸ் தலைவர் ஜூனா யூசோஃப் தெரிவித்தார்.

போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் பாகன் செராய், கலும்பாங் தோட்டத்தில் ஒரு வீட்டில் அந்த சிறுவனின் 47 வயது தந்தையும், 33 வயது வளர்ப்புத் தாயாரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

உடல் முழுக்க ரணமாக காணப்பட்ட நிலையில் அந்த சிறுவனை சித்ரவதை செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பொருட்களையும், கேதும் போதைப்பொருளையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா