Mar 23, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் வேனின் மீது மரம் விழுந்தது
தற்போதைய செய்திகள்

போலீஸ் வேனின் மீது மரம் விழுந்தது

Share:

சபா, ஜூன் 22-

சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் வேன் மீது மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் அந்த வேனை செலுத்திய போலீஸ் கார்போரல் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்றிரவ, சபா, லஹாட் டத்து, பெல்டா நிலக்குடியேற்றப்பகுதியில் நிகழ்ந்தது.

போலீஸ் வேனின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 44 வயது போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக லஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் துல்பஹாரின் இஸ்மாயில் தெரிவித்தார்.

பந்தாய் சஹாபத் 16 கடலோரப்பகுதியில் பொது செயலாக்கப் பணிக்காக அந்த போலீஸ்காரர் வேனில் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்