May 26, 2026
Thisaigal NewsYouTube
கடலில் விழுந்த மீனவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கடலில் விழுந்த மீனவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது

Share:

சிலாங்கூர், நவ. 23-

சிலாங்கூர், பூலாவ் கெத்தாம் கடற்பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் தவறி விழுந்த மீனவர் ஒருவரின் உடல், நேற்று காலை 10.45 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.

Chia Hap Swa என்று அடையாளம் கூறப்பட்ட 59 வயதுடைய அந்த மீனவரின் உடல் பூலாவ் கெத்தாம் கடற்பகுதியில் தென்மேற்கே 8.1 ஆவது கடல் மைல் தொலைவில் கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில கடல் சார் அமலாக்க அமைப்பின் இயக்குநர் Abdul Muhaimin Muhammad Salleh தெரிவித்தார்.

அந்த மீனவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை கண்டு பிடிப்பதற்கு தொடங்கப்பட்ட மீட்பு நடவடிக்கை நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவுப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு