Mar 31, 2026
Thisaigal NewsYouTube
கடலில் விழுந்த மீனவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கடலில் விழுந்த மீனவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது

Share:

சிலாங்கூர், நவ. 23-

சிலாங்கூர், பூலாவ் கெத்தாம் கடற்பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் தவறி விழுந்த மீனவர் ஒருவரின் உடல், நேற்று காலை 10.45 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.

Chia Hap Swa என்று அடையாளம் கூறப்பட்ட 59 வயதுடைய அந்த மீனவரின் உடல் பூலாவ் கெத்தாம் கடற்பகுதியில் தென்மேற்கே 8.1 ஆவது கடல் மைல் தொலைவில் கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில கடல் சார் அமலாக்க அமைப்பின் இயக்குநர் Abdul Muhaimin Muhammad Salleh தெரிவித்தார்.

அந்த மீனவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை கண்டு பிடிப்பதற்கு தொடங்கப்பட்ட மீட்பு நடவடிக்கை நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவுப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை