Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரு அந்நியத் தொழிலாளர்கள் கருகி மாண்டனர்

Share:

மலாக்கா, பிப்.24-

மலாக்கா, தங்கா பத்துவில் உள்ள ஒரு தொழில்பேட்டையில் தொழிற்சாலை ஒன்றின் மின்சார இணை நிலைய Transformer அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு அந்நியத் தொழிலாளர்கள் கருகி மாண்டனர். மேலும் இருவர் கடும் தீக் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்டது. 30 வயது மதிக்கத்தக்க இரு அந்நிய தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு அந்நியத் தொழிலாளர்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி