Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரு அந்நியத் தொழிலாளர்கள் கருகி மாண்டனர்

Share:

மலாக்கா, பிப்.24-

மலாக்கா, தங்கா பத்துவில் உள்ள ஒரு தொழில்பேட்டையில் தொழிற்சாலை ஒன்றின் மின்சார இணை நிலைய Transformer அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு அந்நியத் தொழிலாளர்கள் கருகி மாண்டனர். மேலும் இருவர் கடும் தீக் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்டது. 30 வயது மதிக்கத்தக்க இரு அந்நிய தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு அந்நியத் தொழிலாளர்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது

மே மாதம் வரை கனமழை மற்றும் பலத்த காற்று: வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு நிம்மதி

மே மாதம் வரை கனமழை மற்றும் பலத்த காற்று: வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு நிம்மதி