Dec 3, 2025
Thisaigal NewsYouTube
விவசாயிகளுக்குக் கூடுதல் மானியம்: புடி 95 திட்டத்தில் திருத்தம்!
தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்குக் கூடுதல் மானியம்: புடி 95 திட்டத்தில் திருத்தம்!

Share:

தாசெக் கெலுகோர், செப்டம்பர்.28-

புதிய புடி 95 பெட்ரோல் மானியத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 300 லிட்டர் பெட்ரோல் போதுமானதாக இல்லை என்ற புகாரைத் தொடர்ந்து, வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. விவசாயப் பணிகளுக்கு அதிக எரிபொருள் தேவைப்படுவதால், நிதி அமைச்சுடன் இணைந்து அவர்களுக்குச் சிறந்த தீர்வைக் காண அமைச்சு தீவிரமாகப் பேசி வருகிறது எனத் தெரிவித்தார் அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு. விரைவில், விவசாயிகளுக்குச் சலுகைகள் வேறு வழிகளில் வழங்கப்படும் அல்லது மானிய அளவு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை விவசாயிகளின் உற்பத்தித் திறனைப் பாதுகாக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்