Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கைரி ஜமாலுடின்க்கு பெர்சத்து கட்சியின் கதவு இன்னமும் திறந்தே உள்ளது
தற்போதைய செய்திகள்

கைரி ஜமாலுடின்க்கு பெர்சத்து கட்சியின் கதவு இன்னமும் திறந்தே உள்ளது

Share:

தலைமைத்துவ ஆற்றல் நிறைந்தவர் என்று வர்ணிக்கப்படும் முன்னாள் சுகாதார அமைச்சரும், அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவருமான கைரி ஜமாலுடின் க்கு பெர்சத்து கட்சியின் கதவு இன்னமும் திறந்தே உள்ளது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

பெர்சத்து கட்சியில் கைரி ஜமாலுடினை சேர்ப்பதற்கு பலதரப்பட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு விட்டன. ஆனால், கைரி ஜமாலுடின் அது குறித்து இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான முகைதின் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் நாட்டின் பிரதமராக வருவதற்கான வாய்ப்புகளை கொண்டுள்ள கைரி ஜமாலுடின், கவர்வதற்கு தொடர் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று முன்னாள் பிரதமருமான முகைதின் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு