May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சீனப்புத்தாண்டின் போது சரக்கு வாகனங்களுக்கு 4 நாள் தடை

Share:

கோலாலம்பூர், ஜன. 18-


வரும் சீனப்புத்தாண்டின் போது, சாலைகளை பயன்படுத்துவதற்கு சரக்கு வாகனங்களுக்கு 4 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளன.

சீனப்புத்தாண்டுக்கு முன்பு, ஜனவரி 27,28 ஆகிய தேதிகளிலும், சீனப்புத்தாண்டுக்குப் பிறகு பிப்ரவரி முதல் தேதி மற்றும் 2 ஆம் தேதிகளிலும் இந்த தடை அமலில் இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

சீனப்புத்தாண்டையொட்டி நீண்ட விடுமுறையை கழிப்பதற்கு பலர் தங்கள் கிராமங்களுக்கு செல்லக்கூடும். இதனால், வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சரக்கு வாகனங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்