Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சீனப்புத்தாண்டின் போது சரக்கு வாகனங்களுக்கு 4 நாள் தடை

Share:

கோலாலம்பூர், ஜன. 18-


வரும் சீனப்புத்தாண்டின் போது, சாலைகளை பயன்படுத்துவதற்கு சரக்கு வாகனங்களுக்கு 4 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளன.

சீனப்புத்தாண்டுக்கு முன்பு, ஜனவரி 27,28 ஆகிய தேதிகளிலும், சீனப்புத்தாண்டுக்குப் பிறகு பிப்ரவரி முதல் தேதி மற்றும் 2 ஆம் தேதிகளிலும் இந்த தடை அமலில் இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

சீனப்புத்தாண்டையொட்டி நீண்ட விடுமுறையை கழிப்பதற்கு பலர் தங்கள் கிராமங்களுக்கு செல்லக்கூடும். இதனால், வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சரக்கு வாகனங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்