Apr 1, 2026
Thisaigal NewsYouTube
மூழ்கும் இழுவை படகிலிருந்து நால்வர் காப்பாற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மூழ்கும் இழுவை படகிலிருந்து நால்வர் காப்பாற்றப்பட்டனர்

Share:

பெக்கான், டிச. 30-


பகாங், பெக்கான், பந்தாய் லிஜண்டா கடற்பகுதியில் கிட்டத்தட்ட மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருந்த இழுவை படகிலிருந்து மூன்று இந்தோனேசியர்கள் உட்பட நால்வரை கடல் சார் அமலாக்க ஏஜென்சி காப்பாற்றியுள்ளது.

நேற்று இரவு 7.40 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து முஹிபா ஏபி. 12 என்ற அந்த இழுவைப்படகில் உள்ளவர்களை காப்ற்றுவதற்காக கடல்சார் அமலாக்கப்பிரிவினர் விரைந்ததாக அதன் பகாங் மாநில தலைவர் முதல் நிலை அதிகாரி மஸ்லான் மாட் ரெஜாப் தெரிவித்தார்.

படகும் மூழ்கும் நிலையில் அந்த நால்வரும் பாதுகாப்பு மிதவை ஜேக்கேட்டை அணிந்திருநத்தால் அனைவரையும் உரிய நேரத்தில் காப்பாற்ற முடிந்ததாக மஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்