Mar 14, 2026
Thisaigal NewsYouTube
சாலையை சொந்தமாக பழுது பார்த்த "அங்கிள்"
தற்போதைய செய்திகள்

சாலையை சொந்தமாக பழுது பார்த்த "அங்கிள்"

Share:

சாலையில் ஏற்பட்டக் குழிகளை தனது சொந்த முயற்சியில் மூடிய ஆடவர் ஒருவர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். பாதுகாப்பு கருதியும் விபத்து ஏதும் நேராமல் இருப்பதற்கும் அவர் அவ்வாறு செய்ததாக சமூக ஊடகங்களில் அவரது புகைப்படம் வைரலானது.

சிரம்பான், பல்ம் மோல்க்கு எதிரே இருக்கும் அந்தச் சாலையில் ஏற்பட்டக் குழிகள் பல காலமாக அப்படியே இருந்துள்ளன.

அவரது சொந்த செலவில் தாமே அந்தக் குழிகளை மூடிய அவரது செயல் பலரின் பாராட்டைப் பெற்றது.
அதே சமயம், பொறுப்பில் உள்ளவர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வியையும் அந்தப் படத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து