Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஜேபிஜே அமலாக்க அதிகாரிக்கு எதிராகக் கடும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

ஜேபிஜே அமலாக்க அதிகாரிக்கு எதிராகக் கடும் நடவடிக்கை

Share:

புத்ராஜெயா, ஜூலை.09-

கடமையின் போது மிக ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதாக அடையாளம் காணப்பட்ட சாலை போக்குவரத்து இலாகாவின் ஜேபிஜே அமலாக்க அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரா, சிம்பாங் பூலாயில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பில் அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜேபிஜேவின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.

முந்தக்கூடாத சாலை வளைவில் இரண்டைக் கோடுகளையும் மீறி அந்த அதிகாரி, ஜேபிஜே வாகனத்தைச் செலுத்தியது தொடர்பில் அவருக்கு சம்மன் வழங்கப்பட்டதுடன் அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது