May 18, 2026
Thisaigal NewsYouTube
4 மாடிக் கட்டடம் தீப்பற்றிக் கொண்டது
தற்போதைய செய்திகள்

4 மாடிக் கட்டடம் தீப்பற்றிக் கொண்டது

Share:

பெந்தோங், ஜூலை.03-

பகாங், பெந்தோங், கம்போங் பாருவில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்று தீப்பற்றிக் கொண்டது. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது.

தீ மற்ற கட்டடத்திற்குப் பரவாமல் இருக்க பத்து பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீணை அணைக்கும் பணிக்கு பெந்தோங் நகராண்மைக் கழகத்திற்குச் சொந்தமான பாரந்தூக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு