Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் கட்சியின் இளைஞர், மகளிர் பிரிவு மாநாடு தொடங்கியது
தற்போதைய செய்திகள்

பிகேஆர் கட்சியின் இளைஞர், மகளிர் பிரிவு மாநாடு தொடங்கியது

Share:

பிகேஆர் கட்சியின் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான மகளிர், இளைஞர் பிரிவு மாநாடு, இன்று காலையில் ஏகக்காலத்தில் தொடங்கியது. புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் தொடங்கிய இந்த மாநாட்டை பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்துள்ளார்.

நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டிற்கு தலைமையேற்று ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் அன்வாரின் கடந்த 25 ஆண்டு கால போராட்டத்தை சித்தரிக்கும் ஒரு குறும்படமும் இந்த மாநாட்டில் திரையிடப்படுகிறது.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்