Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் கட்சியின் இளைஞர், மகளிர் பிரிவு மாநாடு தொடங்கியது
தற்போதைய செய்திகள்

பிகேஆர் கட்சியின் இளைஞர், மகளிர் பிரிவு மாநாடு தொடங்கியது

Share:

பிகேஆர் கட்சியின் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான மகளிர், இளைஞர் பிரிவு மாநாடு, இன்று காலையில் ஏகக்காலத்தில் தொடங்கியது. புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் தொடங்கிய இந்த மாநாட்டை பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்துள்ளார்.

நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டிற்கு தலைமையேற்று ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் அன்வாரின் கடந்த 25 ஆண்டு கால போராட்டத்தை சித்தரிக்கும் ஒரு குறும்படமும் இந்த மாநாட்டில் திரையிடப்படுகிறது.

Related News

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை