Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் கட்சியின் இளைஞர், மகளிர் பிரிவு மாநாடு தொடங்கியது
தற்போதைய செய்திகள்

பிகேஆர் கட்சியின் இளைஞர், மகளிர் பிரிவு மாநாடு தொடங்கியது

Share:

பிகேஆர் கட்சியின் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான மகளிர், இளைஞர் பிரிவு மாநாடு, இன்று காலையில் ஏகக்காலத்தில் தொடங்கியது. புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் தொடங்கிய இந்த மாநாட்டை பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்துள்ளார்.

நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டிற்கு தலைமையேற்று ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் அன்வாரின் கடந்த 25 ஆண்டு கால போராட்டத்தை சித்தரிக்கும் ஒரு குறும்படமும் இந்த மாநாட்டில் திரையிடப்படுகிறது.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்