Jan 18, 2026
Thisaigal NewsYouTube
பூனைகளின் உடல் கண்டெடுப்பு, ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பூனைகளின் உடல் கண்டெடுப்பு, ஆடவர் கைது

Share:

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி கோலாலம்பூர், செராஸ், பண்டார் பெர்மாய்​சூரியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிரு​ப்பு பகுதியின் வீடொன்றில் குவியல், குவியலாக பூனைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொட​ர்பில் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

31 வயதுடைய அந்த நபரை, செராஸ் மாவட்ட போலீஸ்​ பிரிவின் குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்து இருப்பதாக மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Zam Halim Jamaluddin தெரிவித்தார். அந்த குடியிருப்பில் பூனைகளின் உடல்கள் குவியல் குவியலாக கிடந்தது குறித்து மலேசிய விலங்குகள் பாதுகாப்பு சங்கம் தனது முகநூலில் குறிப்பிட்டு இருந்தது.
அந்த வீட்டில் பூனைகள் வெட்டப்பட்டு, அவற்றின் உடல்கள் குவிக்கப்பட்டு இருந்தது தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் ​புகார் தெரிவித்து இருந்தது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!