May 1, 2026
Thisaigal NewsYouTube
பூனைகளின் உடல் கண்டெடுப்பு, ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பூனைகளின் உடல் கண்டெடுப்பு, ஆடவர் கைது

Share:

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி கோலாலம்பூர், செராஸ், பண்டார் பெர்மாய்​சூரியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிரு​ப்பு பகுதியின் வீடொன்றில் குவியல், குவியலாக பூனைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொட​ர்பில் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

31 வயதுடைய அந்த நபரை, செராஸ் மாவட்ட போலீஸ்​ பிரிவின் குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்து இருப்பதாக மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Zam Halim Jamaluddin தெரிவித்தார். அந்த குடியிருப்பில் பூனைகளின் உடல்கள் குவியல் குவியலாக கிடந்தது குறித்து மலேசிய விலங்குகள் பாதுகாப்பு சங்கம் தனது முகநூலில் குறிப்பிட்டு இருந்தது.
அந்த வீட்டில் பூனைகள் வெட்டப்பட்டு, அவற்றின் உடல்கள் குவிக்கப்பட்டு இருந்தது தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் ​புகார் தெரிவித்து இருந்தது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி