Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பூனைகளின் உடல் கண்டெடுப்பு, ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பூனைகளின் உடல் கண்டெடுப்பு, ஆடவர் கைது

Share:

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி கோலாலம்பூர், செராஸ், பண்டார் பெர்மாய்​சூரியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிரு​ப்பு பகுதியின் வீடொன்றில் குவியல், குவியலாக பூனைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொட​ர்பில் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

31 வயதுடைய அந்த நபரை, செராஸ் மாவட்ட போலீஸ்​ பிரிவின் குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்து இருப்பதாக மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Zam Halim Jamaluddin தெரிவித்தார். அந்த குடியிருப்பில் பூனைகளின் உடல்கள் குவியல் குவியலாக கிடந்தது குறித்து மலேசிய விலங்குகள் பாதுகாப்பு சங்கம் தனது முகநூலில் குறிப்பிட்டு இருந்தது.
அந்த வீட்டில் பூனைகள் வெட்டப்பட்டு, அவற்றின் உடல்கள் குவிக்கப்பட்டு இருந்தது தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் ​புகார் தெரிவித்து இருந்தது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்