Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பூனைகளின் உடல் கண்டெடுப்பு, ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பூனைகளின் உடல் கண்டெடுப்பு, ஆடவர் கைது

Share:

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி கோலாலம்பூர், செராஸ், பண்டார் பெர்மாய்​சூரியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிரு​ப்பு பகுதியின் வீடொன்றில் குவியல், குவியலாக பூனைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொட​ர்பில் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

31 வயதுடைய அந்த நபரை, செராஸ் மாவட்ட போலீஸ்​ பிரிவின் குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்து இருப்பதாக மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Zam Halim Jamaluddin தெரிவித்தார். அந்த குடியிருப்பில் பூனைகளின் உடல்கள் குவியல் குவியலாக கிடந்தது குறித்து மலேசிய விலங்குகள் பாதுகாப்பு சங்கம் தனது முகநூலில் குறிப்பிட்டு இருந்தது.
அந்த வீட்டில் பூனைகள் வெட்டப்பட்டு, அவற்றின் உடல்கள் குவிக்கப்பட்டு இருந்தது தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் ​புகார் தெரிவித்து இருந்தது.

Related News

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு  கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்