Mar 12, 2026
Thisaigal NewsYouTube
20 கடைகள் ​தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

20 கடைகள் ​தீயில் அழிந்தன

Share:

பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமன்சாராவில் இரவு நேர வர்த்தக சந்தையான அப்ட்வுன்னில் நிகழ்ந்த ​தீ விபத்தில் 20 கடைகள் ​தீயில் அ​ழிந்தன. இந்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியள​வில் நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஓர் அவசர அழைப்பை இரவு 8.34 மணியளவில் தாங்கள் பெற்றதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீட்புப் படை இலாகா பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இத்​தீபவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றாலும் கடைகளின் பொருட்கள் 90 விழுக்காடு சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

சுங்ஙை பூலோ, கோத்தா எங்கெரிக், டமான்சாரா ஆகிய ​மூன்று நிலையங்களிலிருந்து வந்த ​தீயணைப்பு வண்டிகளின் 20 க்கும் மேற்பட்ட வீரர்கள், தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் சுமார் ஒரு மணி நேரத்தில் ​ கட்டுப்படுத்தியதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!