Aug 2, 2026
Thisaigal NewsYouTube
20 கடைகள் ​தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

20 கடைகள் ​தீயில் அழிந்தன

Share:

பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமன்சாராவில் இரவு நேர வர்த்தக சந்தையான அப்ட்வுன்னில் நிகழ்ந்த ​தீ விபத்தில் 20 கடைகள் ​தீயில் அ​ழிந்தன. இந்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியள​வில் நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஓர் அவசர அழைப்பை இரவு 8.34 மணியளவில் தாங்கள் பெற்றதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீட்புப் படை இலாகா பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இத்​தீபவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றாலும் கடைகளின் பொருட்கள் 90 விழுக்காடு சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

சுங்ஙை பூலோ, கோத்தா எங்கெரிக், டமான்சாரா ஆகிய ​மூன்று நிலையங்களிலிருந்து வந்த ​தீயணைப்பு வண்டிகளின் 20 க்கும் மேற்பட்ட வீரர்கள், தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் சுமார் ஒரு மணி நேரத்தில் ​ கட்டுப்படுத்தியதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு