Mar 20, 2026
Thisaigal NewsYouTube
தீபாவளியை முன்னிட்டு 2 கூடுதல் இரயில் சேவைகளை இயக்குகிறது கேடிஎம்பி!
தற்போதைய செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 2 கூடுதல் இரயில் சேவைகளை இயக்குகிறது கேடிஎம்பி!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.04-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாடாங் பெசார் மற்றும் கேஎல் சென்ட்ரல் இடையே இரண்டு கூடுதல் மின்சார ரயில் சேவைகளை இயக்க இருப்பதாக கேடிஎம்பி அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு இரயில்கள் வரும் அக்டோபர் 17 முதல் 22 ஆம் தேதி வரை இயங்கப்படவுள்ளன.

இதற்கான டிக்கெட் விற்பனை, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி, காலை 10 மணியளவில் தொடங்கும் என்றும் KTMB தெரிவித்துள்ளது.

அதே வேளையில், இந்த ஆறு நாட்கள் சிறப்பு இரயில் சேவையின் போது தினமும் 630 கூடுதல் இருக்கைகள் வழங்கப்பட உள்ளன.

வர்த்தக வகுப்பு உட்பட மொத்தமாக 3,780 கூடுதல் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேடிஎம்பி தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து