Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தீபாவளியை முன்னிட்டு 2 கூடுதல் இரயில் சேவைகளை இயக்குகிறது கேடிஎம்பி!
தற்போதைய செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 2 கூடுதல் இரயில் சேவைகளை இயக்குகிறது கேடிஎம்பி!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.04-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாடாங் பெசார் மற்றும் கேஎல் சென்ட்ரல் இடையே இரண்டு கூடுதல் மின்சார ரயில் சேவைகளை இயக்க இருப்பதாக கேடிஎம்பி அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு இரயில்கள் வரும் அக்டோபர் 17 முதல் 22 ஆம் தேதி வரை இயங்கப்படவுள்ளன.

இதற்கான டிக்கெட் விற்பனை, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி, காலை 10 மணியளவில் தொடங்கும் என்றும் KTMB தெரிவித்துள்ளது.

அதே வேளையில், இந்த ஆறு நாட்கள் சிறப்பு இரயில் சேவையின் போது தினமும் 630 கூடுதல் இருக்கைகள் வழங்கப்பட உள்ளன.

வர்த்தக வகுப்பு உட்பட மொத்தமாக 3,780 கூடுதல் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேடிஎம்பி தெரிவித்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்