Jul 2, 2026
Thisaigal NewsYouTube
தீபாவளியை முன்னிட்டு 2 கூடுதல் இரயில் சேவைகளை இயக்குகிறது கேடிஎம்பி!
தற்போதைய செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 2 கூடுதல் இரயில் சேவைகளை இயக்குகிறது கேடிஎம்பி!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.04-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாடாங் பெசார் மற்றும் கேஎல் சென்ட்ரல் இடையே இரண்டு கூடுதல் மின்சார ரயில் சேவைகளை இயக்க இருப்பதாக கேடிஎம்பி அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு இரயில்கள் வரும் அக்டோபர் 17 முதல் 22 ஆம் தேதி வரை இயங்கப்படவுள்ளன.

இதற்கான டிக்கெட் விற்பனை, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி, காலை 10 மணியளவில் தொடங்கும் என்றும் KTMB தெரிவித்துள்ளது.

அதே வேளையில், இந்த ஆறு நாட்கள் சிறப்பு இரயில் சேவையின் போது தினமும் 630 கூடுதல் இருக்கைகள் வழங்கப்பட உள்ளன.

வர்த்தக வகுப்பு உட்பட மொத்தமாக 3,780 கூடுதல் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேடிஎம்பி தெரிவித்துள்ளது.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்