Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு ! - சுகாதாரச் சேவைகளுக்குச் சுமை இல்லை ! - சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா
தற்போதைய செய்திகள்

கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு ! - சுகாதாரச் சேவைகளுக்குச் சுமை இல்லை ! - சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா

Share:

மலேசியாவில் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வந்தாலும், நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தொற்று கண்டிருப்பவர்களுக்குச் சிகிச்சை வழங்க சுகாதார சேவைகளுக்கு சுமையாக இருக்காது என சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக , ஆண்டிறுதியில் கோவிட்-19 சம்பவங்கள் மலேசிய நிலையிலும் உலகளாவிய நிலையுலு அதிகரித்து வருகிறது எனக் கூறிய அமைச்சர், சொற்ப அறிகுறிகள் தென்படுவோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள அவசியமில்லை எம்றார்.

இது வரையில் மலேசியாவில் புதிய வகை கோவிட்-19 தொற்று கண்டறியப்பட வில்லை. நாட்டில் தற்போது ஓமிக்ரோன் வகை தொற்று பரவி இருந்ததை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

எனவே, பொது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தி தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேண வேண்டும் எனவும் முகக்கவரி அணியவும் பரிந்துரைக்கப்படுவதாக அமைச்சர் மேலும் சொன்னார்.

ஒரு வேளை, அறிகுறிகள் கடுமையாக இருக்கின்ற நிலையில், மருத்துவரைச் சென்று பார்ப்பது மிக மிக் அவசியம் என்றார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்