Jun 16, 2026
Thisaigal NewsYouTube
ஹரிராயா இறுதி நேர ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன
தற்போதைய செய்திகள்

ஹரிராயா இறுதி நேர ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன

Share:

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு இறுதி நேர ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. மக்கள் அதிகளவில் பேரங்காடி மையங்களில் குவிந்த வண்ணம், பெருநாள் பொருட்களை வாங்கி கொண்டு இருப்பதைப் பரவலாக காண முடிகிறது. கோலாலம்பூர், பசார் ராஜா போட்டில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது.

காலை 8 மணிக்கே மக்கள் குவியத் தொடங்கி விட்டனர் என்று அந்த பேரங்காடி மையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்