ஹரிராயா பெருநாளை முன்னிட்டு இறுதி நேர ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. மக்கள் அதிகளவில் பேரங்காடி மையங்களில் குவிந்த வண்ணம், பெருநாள் பொருட்களை வாங்கி கொண்டு இருப்பதைப் பரவலாக காண முடிகிறது. கோலாலம்பூர், பசார் ராஜா போட்டில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது.
காலை 8 மணிக்கே மக்கள் குவியத் தொடங்கி விட்டனர் என்று அந்த பேரங்காடி மையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


