ஹரிராயா பெருநாளை முன்னிட்டு இறுதி நேர ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. மக்கள் அதிகளவில் பேரங்காடி மையங்களில் குவிந்த வண்ணம், பெருநாள் பொருட்களை வாங்கி கொண்டு இருப்பதைப் பரவலாக காண முடிகிறது. கோலாலம்பூர், பசார் ராஜா போட்டில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது.
காலை 8 மணிக்கே மக்கள் குவியத் தொடங்கி விட்டனர் என்று அந்த பேரங்காடி மையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


